நஸீம் ஜாலியாத் தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்தத் தளத்தில் பதியப்படும் இன்ஷாஅல்லாஹ்...

மவ்லவி எஸ் எல் மீரான் பாஸி (ரஹ்) ஒரு சிறந்த பிரசாரகர்

Monday, October 31, 2011

எம். ஏ. ஹபீழ் ஸலபி

இந்த கட்டுரை மவ்லவி எம் ஏ ஹபீல் (ஸலபி்) அவர்கள் அழைப்பு இதழின் ஆசிரியர் குழாமாக பொறுப்பு வகித்த போது எழுதிய ஆக்கம். காலம் கடந்து வெளியிடுவதால் .இணையதள வாசகர்களைப் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ( முகம்மது கைஸான் (தத்பீகி)


அன்று 14.04.2007 காலை நேரம் மவ்லவி  எஸ் எல் மீரான் பாஸி (ரஹ்) அவர்களின் மரணச் செய்தி கேட்டு என் மனம் கவலையடைந்தது. அதே போல் இச்சோகச் செய்தி தவ்ஹீத் நெஞ்சங்களை எல்லாம் ஆட்கொண்டது.

ஷீஆக்களின் சீர் கெட்ட கொள்கைகள் (09)


அரபு மூலம்:

அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி

தமிழாக்கம் 
    முஹம்மது கைஸான் (தத்பீகி)



கர்பலா மண் பற்றி ராபிழாக்களின் நிலைப்பாடு

கர்பலாவிலுள்ள ஹுஸைன் (ரழி) அவர்களின் கப்ரின் மண்ணையே ராபிழாக்கள் கும்பிடுகின்றனர். அல்மிஸார் எனும் நூலில் ஷெய்குல் முபீத் எனும் முஹம்மது நுஃமான் அல் ஹாரிஸ் என்பவர், அப்துல்லாஹ் சொன்தாக குறிப்பிடுகிறார். 'எல்லா நோய்களுக்கும் ஹுஸைன் (ரழி) அவர்களின் கப்ரின் மண்ணில் நிவாரணமுள்ளது. அது தான் ஆகப் பெரிய நிவாரணம் ஆகும்.'
  'ஹுஸைன் (ரழி) அவர்களின் கப்ருடைய மண்ணினால் உங்கள் குழந்தைகளை 'தஹ்னீக்' செய்யுங்கள்' என அப்துல்லாஹ் என்பவர் கூறுகிறார்.

Sunday, October 23, 2011

நாவின் விபரீதங்கள் (01)




       முஹம்மது கைஸான் (தத்பீகி)

மனிதனது உடல் உறுப்புக்கள் யாவும் இறைவனால் அவனுக்கு வழங்கப்பட்ட மாபெரும் அருட் பேராகும்.சிந்திப்பதற்கு மூளை எண்னுவதற்க்கு இதையம் பேசுவதற்கு நாவு கேட்பதற்கு காது பார்ப்பதற்க்கு கண்கள் நடப்பதற்;கு கால்கள் பணி செய்ய கைகள் என பல் வேறு உறுப்புக்களை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளான்.

இவ்வுறுப்புக்கள் அனைத்தும் இறைவனுக்குறியவை. இறைவனே இவற்றின் உரிமையாளன்.இறைவனின் பேரருளால்தான் இவைகள் நமக்கு கிடைத்துள்ளன என நாம் ஒவ்வொறுவரும் உணர கடமைப்பட்டுள்ளோம்.

Thursday, October 13, 2011


ஷீஆக்களின்சீர் கெட்ட கொள்கைகள் (08)



அரபு மூலம்:

அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி

தமிழாக்கம் 
    முஹம்மது கைஸான் (தத்பீகி)


மரணித்தவர்களின் மீள் வருகை பற்றி ராபிழாக்களின் நம்பிக்கை


'ரஜ்இய்யா' என்ற கோட்பாட்டை முதன் முதலில் உருவாக்கியவர்கள் ராபிழாக்களே ஆவர்.   'மரணித்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று வருவார்கள்' என இமாமிய்யாக்கள் நம்புகின்றனர் என முபீத் என்பவர் கூறுகிறார்.

அவர்களின் இறுதி இமாம் காயிம் என்பர் குகையிலிருந்து உலக முடிவின் போது வெளியாகி வருவார் என்றும் அவர் எல்லா அரசியல் எதிரிகளையும் பழிதீர்ப்பார் என்றும் வரலாற்று நெடுகிலும் பறிக்கப்பட்ட ஷீஆக்களின் உரிமைகளை அவர்களுக்கு மீளப் பெற்றுக் கொடுப்பார் என நம்புகின்றனர்.

'அபூபக்கர், உமர் ஆகியோர் மஹ்தியின் காலத்தில் மரத்தில் அறையப்படுவார்கள். அறைவதற்கு முன் பசுமையாக இருந்த மரம் அறைந்த பின் காய்ந்து விடும்' என்று 'அல்மஸாயிலுன் நாஸிரிய்யா' என்ற தனது நூலில் முர்தழா என்பவர் எழுதுகின்றார்.

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger